பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணிலே பிரதமர்!

 – சபாநாயகர் விசேட அறிக்கை தற்போதைய அரசியல் நிலைமையில் பாராளுமன்றம் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில் புதிய தரப்பினர் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை பாராளுமன்றத்தின் முன்னைய நிலையையே தான் ஏற்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். தாய்மண் இதற்கு முன்னர் எப்பொழுதும் இவ்வாறானதொரு நெருக்கடியான சூழ்நிலையை சந்திந்திருக்கவில்லை எனவும் சபாநாயகர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தான் ஜனாதிபதியைச் சந்தித்த வேளையில் பாராளுமன்றத்தை அவசரமாகக் கூட்டுவது தொடர்பில் கவனம் செலுத்துவதாக … Continue reading பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணிலே பிரதமர்!